310
சேலம் மாவட்டம் ஆத்தூரில் காமராஜர் சாலையில் பட்டப்பகலில் பூச்சி மருந்து கடைக்குள் நுழைந்த சிறுவர்கள் கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிசென்றது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. கடையில் பணியா...

427
திருவண்ணாமலை மாவட்டம், மோட்டூர் மலைகிராமத்தில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுவர்களில் ஒரு சிறுவனின் உடல் கரை ஒதுங்கிய நிலையில், மற்றொரு சிறுவனின் உடலை தீயணைப்புத்துறையினர்...

410
கள்ளக்குறிச்சி மாவட்டம் முனிவாழை கிராமத்தில் புறா பிடிப்பதற்காக 100 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி விட்டு மேலே ஏற முடியாமல் தவித்த 2 சிறுவர்களை தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி மீட்டனர். கிணற்றில் ...

339
எல் சால்வடாரில் 60 சிறுவர்கள் போலீசாரால் அடித்து உதைத்து துன்புறுத்தப்பட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு அவசர நி...

505
சென்னை மெரினா கடற்கரையில் குளித்து கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி நீரில் மூழ்கிய 2 சிறுவர்களை பத்திரமாக மீட்டு மெரினா மீட்பு குழுவினர் கரைக்கு கொண்டு வந்தனர். நண்பர்களுடன் குளிக்க சென்றபோது...

602
திருச்சியில் அதிகாலை வேளையில் செல்ஃபோன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவர்கள் 3 பேர், தங்களைப் பிடிக்க முயன்ற காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற போது கைது செய்யப்பட்டனர். திருச்சி கலைஞர் அறிவாலயம் அ...

372
நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை அருகே முறையான வயது மற்றும் பயிற்சியாளர் இல்லாமல் கார் ஓட்டி பழகியபோது ஏற்பட்ட விபத்தில் இரண்டு சிறுவர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த ரா...



BIG STORY